கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (26.7.2021) கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment