தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மண்டலம் முழுவதும் சுவரெழுத்து பிரச் சாரம் மேற்கொள்வ தென்று ஈரோடு மண்டல கழக கலந்து ரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி ஈரோடு மண்டலம் முழுவதும் தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்த நாள் சுவரெழுத்து பிரச்சாரப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்த நாள் சுவரெழுத்து பிரச்சார விளம்பரத்திற்கு ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சாலைகளில் உள்ள சுவர்களை திராவிடர் கழக இளைஞரணி சார்பில் முன் பதிவு செய்யப்பட்டு விரைவில் சுவரெழுத்து விளம்பரங்கள் எழுத உள்ளார்கள்.
No comments:
Post a Comment