புதிய ‘ஞானோதயம்!'
பா.ஜ.க. கூட்டணி யால் தேர்தலில் அ.தி. மு.க. தோல்வி
- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
>> குதிரை காணாமல் போன பின் இலாயத்தை இழுத்துப் பூட்டி என்ன பயன்?
முதலில் கூரை ஏறிக் கோழியைப் பிடியுங்கள்!
உலகைக் குடும்ப மாகப் பார்ப்பதே இந்திய கலாச்சாரம்.
- பிரதமர் மோடி
>> உலகைப் பார்ப்பது பிறகு இருக்கட்டும் - இந்தியத் துணைக் கண் டத்து மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் பார்வையை முதலில் நிறுத்தட்டும்!
‘‘கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத ஒருவர், வானத்தைக் கிழித்து வைகுண்டம் காட்டு வேன்'' என்றாராம்.
No comments:
Post a Comment