கரோனா பரவுதலைத் தொடர்ந்து, மருந்தகங் களில் காய்ச்சல் மாத் திரை வாங்குவோர் கண் காணிக் கப்படுகின்றனர்.
எச்.வி. ஹண்டே
மேனாள்
தமிழ்நாடு அமைச்சர் எச்.வி. ஹண்டே கரோனா காலத்தில் முதல் அமைச் சரின் பணியை வெகு வாகப் பாராட்டியுள்ளார்.
ரூ.160
கோடி
கரோனா
தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங் கிட தமிழ்நாடு அரசு ரூ.160 கோடி ஒதுக்கீடு.
பாதிப்பு
இந்தியாவில்
28 மாநி லங்களில் கருப்புப் பூஞ் சைப் பாதிப்பு 28,252.
முறை
கேடுகள்
கடந்த 7 ஆண்டு
களில் 14 ஆண்டு காலத் தைவிட வங்கி முறை கேடுகளும், நிதி இழப்பு 100 விழுக்காடு அதி கரிப்பு.
பறிபோயின
கடந்தாண்டு
20 லட் சம் வேலை வாய்ப்புகள் பறி போயின. இவ் வாண்டோ கூடுதலாக 17 லட்சம் வேலை வாய்ப் புகள் பறி போயின.
ஊரடங்கு
ஆந்திராவில்
தளர்வு களுடன் ஜூன் 20 வரை ஊரடங்கு நீடிப்பு.
No comments:
Post a Comment