சட்ட எரிப்பு போராட்ட வீரர், பெரியார் பெருந்தொண்டர், மறைந்த வேலாயுதம் அவர்களின் மகன், கரூர் மாவட்டக் கழக துணை செய லாளர் வே.ராஜி-காந்திமதி இணையர் வாழ்க்கைத்துணை நல ஒப்பந்தம் செய்து கொண்ட 50 ஆம் ஆண்டு மகிழ்வாக ரூ.300 நன் கொடை அளித்துள்ளார். நன்றி வாழ்த்துகள்.
Friday, June 11, 2021
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment