திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் மிக முக்கிய பங்கு வகிப்பவர். தமிழர் தலை வருக்கும் இயக்கத் தலைமைக்கும் நெருங்கிய தொடர்புடைய PWD எக்ஸி குயூட்டிவ் என்ஜினி யராக, அரசு உயர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற சண்முகவடிவேல் (பொறியாளர்), அவர்களின் தந்தையார் பூவாளூர் சா. தங்கமுத்து (வயது 91) இன்று (18.5.2021) காலை இயற்கை எய்தினார். தமிழர் தலைவர் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் உடையவர்கள். தொடர் விடுதலை வாசகர், அரசு கருவூலத்தில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும்,பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் பேராசிரியர் ப.சுப்பிரமணியனும், தொலைபேசியில் ஆறுதல் கூறினார்கள், தொடர்ந்து திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ், திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மலர்மன்னன். ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறி வந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment