திருவரங்கம் அன்னை அவென்யூ.வே.பிளம்பர், குமாரசாமி, (வயது 83). அரசு வேலையில் திருவரங்கம் மாநகராட்சியில் வேலையில் இருக்கும் பொழுதே தன் மிதிவண்டியில் கடவுள் இல்லை கடவுள் இல்லை என்ற தந்தை பெரியாரின் வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு பார்ப்பனர்கள் வாழும் திருவரங்கம் வீதிகளில் உலா வந்தவர், 17.5. 2021 திங்கட்கிழமை காலை 8 மணி அளவில் இயற்கை எய்தினார். அவருக்கு. கு.மணிவண்ணன். என்கிற மகனும்.
கு.வெண்ணிலா என்கிற மகளும் உள்ளனர் இன்று மாலை 4 மணி அளவில் அவரது இல்லத்தில் இருந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது. மறைவிற்கு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது, இரா.மோகன், தாஸ் மாவட்ட செயலாளர் சா.கண்ணன், நகர தலைவர் இரா.முருகன் நகர செயலாளர் ப.ராமநாதன், பெரியார் பெருந்தொண்டர் அண்ணாதுரை, நகர துணைச் செயலாளர் ஆதி, கழக இளைஞரணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment