'ஆ'சாமி!
சீடன்: தந்தை பெரியாரை ஈ.வெ.ரா. என்று எழுதும் 'துக்ளக்', 'காஞ்சி மஹான் காஞ்சி மஹான்' என்று எழுதுகிறதே - அவர் யார் குருஜி?
குரு: ஓ அவரா? 'தீண்டாமை க்ஷேமகர மானது - நாத்திகனுக்கு வைத்தியம் பார்க் காதே' என்று சொன்ன மனித விரோத - சந்திரசேகர் என்ற 'ஆ'சாமி சீடா!
No comments:
Post a Comment