தமிழக
அரசின் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.சண்முகசுந்தரம் அவர்கள் இன்று (14.5.2021) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை
சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு
கழகத் தலைவர் இயக்க நூலை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment