இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் து.ராஜா அவர்களின் இளைய சகோதரரும், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருமான து.கருணாகரன் அவர்கள் மறைவுச் செய்தி அறிந்து வருந்துகிறோம். தோழர் து.ராஜா அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.5.2021
No comments:
Post a Comment