பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் முதலமைச்சர் கரோனா பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 14, 2021

பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் முதலமைச்சர் கரோனா பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கல்!

கரோனா தடுப்பு நிதி தரக் கோரி தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் விடுத்த வேண்டுகோளின்படி, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், தந்தை பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் கி.வீரமணி அவர்கள் அளித்த ரூ.10 லட்சத்திற்கான காசோலையை இன்று (14.5.2021) முற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் வழங்கினார். திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் .வீரசேகரன் உடனிருந்தார்.

No comments:

Post a Comment