தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் சுப்புலக்குமி ஜெகதீசன் சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவரைச் சந்தித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 9, 2021

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் சுப்புலக்குமி ஜெகதீசன் சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவரைச் சந்தித்தார்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.. வேட்பாளர் - தி.மு.. துணைப் பொதுச்செயலாளர் சுப்புலக்குமி ஜெகதீசன் சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவரைச் சந்தித்தார். அவருக்கு இயக்க நூல்களை வழங்கி மகிழ்ந்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. உடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் (8.4.2021).

No comments:

Post a Comment