ஆவடி மாவட்டம் பட்டாபிராம் பகுதி உழைப்பாளர் நகரில், கழகத்தோழர் அறிவுமணி குடும்பத்தினர் புது இல்லத் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், அறிவுமணி இணையருக்கு பயனாடையணிவித்து வாழ்த்தினார். மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் க.இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல் மற்றும் இயக்கத் தோழர்கள் கலந்துகொண்டனர். (14-04-2021)
Friday, April 16, 2021
ஆவடி மாவட்டம் பட்டாபிராம் பகுதி உழைப்பாளர் நகரில், கழகத்தோழர் அறிவுமணி குடும்பத்தினர் புது இல்லத் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், அறிவுமணி இணையருக்கு பயனாடையணிவித்து வாழ்த்தினார். மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் க.இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல் மற்றும் இயக்கத் தோழர்கள் கலந்துகொண்டனர். (14-04-2021)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment