திராவிடர் கழக விருத்தாசலம் நகரத் தலைவர் நா.சுப்பிரமணியனின் தாயார் நா.லோகாம்பாள் அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாளை (6.4.2021) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.
- - - - -
இலால்குடி (கழக) மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளராக சிறப்புடன் செயல்பட்ட குமுளூர் ஏ.பழனியம்மாள். தற்போது அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு பெற்றமையின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார்.
- - - - -
திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தனது பேத்தி மகிழினி யின் முதலாமாண்டு பிறந்த நாளை (2.4.2021) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு தமிழர் தலைவர் அவர்களிடம் ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.
No comments:
Post a Comment