குடந்தை கழக மாவட்ட வழக்குரைஞரணி சார்பில் குடந்தை சட்டமன்ற வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகனை ஆதரித்து "திராவிடம் வெல்லும்" தெருமுனை பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 1, 2021

குடந்தை கழக மாவட்ட வழக்குரைஞரணி சார்பில் குடந்தை சட்டமன்ற வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகனை ஆதரித்து "திராவிடம் வெல்லும்" தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

* நாள் 1-04-2021 வியாழக்கிழமை றீமாலை

6 மணி  * இடம் குடந்தை (மீன் மார்க்கெட் அருகில்) *வரவேற்புரை: வழக்குரைஞர் .சக்திவேல் (மாவட்ட வழக்குரைஞரணி துணைச் செயலாளர்)  * தலைமை: வழக்குரைஞர் கு.நா.செல்வகுமார் (மாவட்ட வழக்குரைஞரணி தலைவர்) *முன்னிலை: வழக்குரைஞர்கள் - சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), இர.கு.நிம்மதி  (மாவட்ட தலைவர்), .திராவிட எழில்  (மாவட்ட வழக்குரைஞரணி)

* சிறப்புரை: அதிரடி அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்) * நன்றியுரை: வழக்குரைஞர் பீ.இரமேஷ் (குடந்தை பெருநகர செயலாளர்).

No comments:

Post a Comment