புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வி.நாராயணசாமி பதவி விலகலைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க வேறு கட்சிகள் உரிமை கோராததால், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராசன் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்ததை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. புதுச்சேரியில் இன்று (24.2.2021) முதல், குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Wednesday, February 24, 2021
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment