நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 1, 2020

நன்கொடை


மன்னார்குடி வட்டம், உள்ளிக்கோட்டை பெரியார் பெருந்தொணட்ர், சுயமரியாதைச் சுடரொளி உ.சிவானந்தம் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (டிசம்பர் 2) விடுதலை வளச்சி நிதியாக ரூ.500 அவரது குடும்பத்தினர் வழங்கினர். நன்றி!


- - - - -



பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் ஓவிய ஆசிரியருமான உறையூர் சாமி கங்காதரன் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (1.12.2020)  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/அய் அவரது வாழ்விணையர் மற்றும் மகன்கள், மகள்கள், பேரக் குழந்தைகள் வழங்கியுள்ளார்கள். நன்றி!


No comments:

Post a Comment