பெரியார் கேட்கும் கேள்வி! (201) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 28, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (201)

கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும் புலமைக்குமே தவிர, மதப்பிரசாரத்திற்காக அல்ல என்பது கல்வியின் அடிப் படைத் தத்துவமாக இருக்கவேண்டும். பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக்கையை வளர்ப்பதுமான எந்த விஷயங்களும் கல்வியில் பாடமாகவோ, பாடப்புத்தமா கவோ, கற்பிக்கப்போவதாகவோ இருக்கலாமா?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 02.09.1944

மணியோசை

No comments:

Post a Comment