நாகை கழக மாவட்டத்தில் நிவாரண உதவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

நாகை கழக மாவட்டத்தில் நிவாரண உதவிகள்


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சியில் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த 50 குடும்பங்களுக்கு திராவிடர் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து அரிசி காய்கறி மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. நாகை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் ஜே புபேஷ் குப்தா திருமருகல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வ. செங்குட்டுவன் திராவிடர் கழக நாகை மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இராச முருகையன் நாகை மாவட்ட மாணவர் கழக செயலாளர் மு.குட்டிமணி மாணவர் கழக பொறுப்பாளர் மு.இளமாறன், ஆதி, திமுக பொறுப்பாளர்கள் தெ.கண்ணதாசன், திருவேங்கட ரவி பாஸ்போர்ட் சேகர், கமலா ராணி, பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்தகொண்டனர்.


No comments:

Post a Comment