கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வருமானமின்றி பரிதவிக்கும் 150 குடும்பத்தினருக்கு உணவுப் பொருள்கள் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. ஒசூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளரும், ஒசூர் நிழல் அறக்கட்டளை நிறுவனர் பா.கண்மணி மற்றும் பொறுப்பாளர்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment