ஒசூரில் நிவாரண உதவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

ஒசூரில் நிவாரண உதவிகள்


கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வருமானமின்றி பரிதவிக்கும் 150 குடும்பத்தினருக்கு உணவுப் பொருள்கள் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.  ஒசூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளரும், ஒசூர் நிழல் அறக்கட்டளை நிறுவனர் பா.கண்மணி மற்றும் பொறுப்பாளர்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர்.


No comments:

Post a Comment