நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

நன்கொடை


மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் அ.இரவிச்சந்திரன் அவர்களின் தந்தை நினைவில் வாழும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ்.அன்பழகன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை போற்றும் வகையில் நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை வழங்கி உள்ளார். நன்றி!


No comments:

Post a Comment