மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 22, 2020

மறைவு

ஆவடி மாவட்டத்தின் தலைவர் பா.தென்னரசு அவர்களின் தாயார் பவுனம்மாள் (வயது 106) நேற்று (21-5-2020) காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரது உடல் மாலை 5 மணிக்கு மேல் ஆவடி பெரியார் நகர் சுடுகாட்டில் எரியூட்டப் பட்டது. கழக ஆவடி நகரச் செயலாளர் முருகன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஆவடி மாவட்டத் தலைவர் பா. தென்னரசுவிடம் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலா ளர் வீ. அன்புராஜ் ஆகியோர் தொடர்பு கொண்டு விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment