பெரியார் திடல் பணியாளர் ஓட்டுநர் மகேஸ் வரன் அவர்களின் தந்தையார் தச்சங்குறிச்சி கு.ரொக்கபுலி என்கிற நடராஜன் (வயது66) நேற்று (24.5.2020) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தந் தையை இழந்து வாடும் தோழர் கே.என். மகேஸ்வரனிடம் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித் தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ்,பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக இரங்கலைத் தெரிவித்துக்கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment