நாள்: 30-05-2020 சனி மாலை 6.00 மணி
"காணொலி வழியாக"
வரவேற்புரை: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்)
தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)
வெ.ஜெயராமன் (கழகக் காப்பாளர்)
மு.அய்யனார் (மண்டலத் தலைவர்)
க.குருசாமி (மண்டலச் செயலாளர்)
தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்)
சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்
பொறுப்பாசிரியர், விடுதலை)
நன்றியுரை : பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்)
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் கானொலியில் இணைந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அன்புடன் அழைக்கும் :
திராவிடர் கழகம், தஞ்சை மாவட்டம்
No comments:
Post a Comment