பெரியார் விடுக்கும் வினா! (1288) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1288)

உயர்ந்த ஜாதிக்கும், தாழ்ந்த ஜாதிக்கும் மனுதர்மம் முதலிய இந்துச் சாத்திரப் புராண இதிகாசங்களில் பெரிய கீழ் மேல் பேதமும், இழிவும் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. அதையொட்டியே சட்டங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. இல்லையா? இந்த ஜாதி உணர்ச்சியை எந்தப் பார்ப்பானும் விட மறுக்கின்றானே – ஏன்? அப்படி பார்ப்பான் ஜாதி உணர்ச்சியை கைவிடுவான் என்று நம்புவது இயற்கைக்கு விரோதமானதன்றி – உட்பட்டதாகுமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

No comments:

Post a Comment