பெரியார் விடுக்கும் வினா! (1259) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 6, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1259)

featured image

தமிழ்நாட்டில் இராமாயணக் கதையையோ, இராம னையோ வைத்திருப்பதானது – மனித சுயமரியாதைக் கும், இனச் சுயமரியாதைக்கும், தமிழ்நாட்டின் சுயமரி யாதைக்கும் மிக மிகக் கேடும், இழிவுமானதாகும் என் பதில் தவறு என்ன உள்ளது?

– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

No comments:

Post a Comment