எல்லாம் கடவுளாலா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 23, 2024

எல்லாம் கடவுளாலா?

featured image

“எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். நாமாக ஏதாவது செய்தால் கடவுள் கோபித்துக் கொள்வார். பாவம் வந்து விடும், நரகம் சம்பவிக்கும்” என்று பேசிக் கொண்டிருக்கும் எந்தச் சாதுவும்,தன்னை ஒரு சிறு எறும்பு கடித்தாலும் உடனே அந்த எறும்பை நசுக்கிவிட்டுத்தான் வலிக்காகக் கஷ்டப்படுகிறான். அது போலவே ஒரு தேள் கடித்து விட்டால் உடனே அதைக் கொன்றுவிட்டுத்தான் பிறகு அழ ஆரம்பிக்கிறான்.

(‘குடிஅரசு’, 21.7.1929)

 

 

No comments:

Post a Comment