உயிர்த் தத்துவம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

உயிர்த் தத்துவம்

உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தன்தன் சரீரத்தில் பற்றுக் கொண்டவையாகவே இருந்து வருகின்றன. அந்தச் சரீரப் பற்று என்பது சரீரமானது ஜீவித்திருப்பதற்கே ஆதாரமானது என்கிற தத்துவத்தினாலேயே ஏற்பட்டதாகும்.
(‘உண்மை’, 1–5-1977)

 

No comments:

Post a Comment