ஒரே கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 22, 2024

ஒரே கேள்வி

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் சீனா அருணாசலப் பிரதேசத்து எல்லையை ஒட்டிய பகுதிகளில் கிராமம் ஒன்றையே உருவாக்கி 100-க்கும் அதிகமான வீடுகளைக் கட்டியது. 56 இன்ச் மார்பு என்று பெருமையடிக்கும் பிரதமர் மோடி சீனாவிடம் பம்முவது, இந்திய இறையாண்மைக்கு ஆபத்து அல்லவா?

No comments:

Post a Comment