கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 27, 2024

கழகக் களத்தில்...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்
வெல்லட்டும் இண்டியா கூட்டணி-பொதுக்கூட்டம்

கருப்பட்டி: 2.3.2024 சனிக்கிழமை,மாலை 5 மணி ♦ இடம்: கருப்பட்டி ♦ வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன் (உசிலம்பட்டி மாவட்ட செயலாளர்) ♦ தலைமை: கா.சிவகுருநாதன் (மாநிலத் தலைவர், திராவிட தொழிலாளர் பேரவை) ♦ முன்னிலை: சுப.தனபாலன் (மாவட்ட செயலாளர்) ♦ கருத்துரை: மு.பால் பாண்டியன் (பேரூராட்சி தலைவர், வாழப்பட்டி), பால.ராஜேந்திரன் (வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்) றீ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) ♦ பங்கேற்போர்: லெ.வீரமணி, ஜெ.பாலா, இரா.கலைச்செல்வி, பெ.பாக்கியலட்சுமி றீ நன்றியுரை: ச.ஆறுமுகம் (ஒன்றிய செயலாளர் சோழ வந்தான்) ♦ நிகழ்ச்சி ஏற்பாடு: உசிலம்பட்டி, மேலூர் மாவட்ட திராவிடர் கழகம்.

கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 133ஆம் தொடர் சொற்பொழிவு

கல்லக்குறிச்சி:3.3.2024 ஞாயிற்றுக்கிழமை,  காலை 10 மணி ♦ இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம் ♦ வரவேற்புரை: தேவநேயச் சித்திரச்செல்வி (தமிழ் விரிவுரையாளர்) ♦ முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், த.பெரியசாமி (கழக பொதுக்குழு உறுப்பினர்), ம.சுப்பராயன் (காப்பாளர்), பழனியம்மை கூத்தன் (மா.தி.க.மகளிரணி தலைவர்) ♦ செறிவுரை: ஏ.டி.பன்னீர்செல்வத்திற்கு பெரியார் இரங்க லுரை – பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அன்னை மணியம்மையார் – ச.தமிழ்ச்செல்வி (மாவட்ட கல்வி அலுவலர்) ♦ நன்றியுரை: முத்தமிழ்முத்தன் ♦ ஏற்பாடு: பகுத்தறிவு இலக்கிய மன்றம், கல்லக்குறிச்சி.

2024 நாடாளுமன்றத் தேர்தலில்
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திட
உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர கழகம் நடத்தும் தெருமுழக்க – பெருமுழக்கக் கூட்டங்கள்

நேரம் மாலை 6:00 மணி
10-03-2024 – மேலஉளூர் – வழக்குரைஞர் பூவை.புலிகேசி
13-03-2024-கோபால்நகர் – முனைவர் அதிரடி க.அன்பழகன்
16-03-2024-கோவிலூர் – இராம.அன்பழகன்
25-03-2024-உரத்தநாடு – சே.மெ.மதிவதனி
கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்புக்கிணங்க முதற் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள தெருமுழக்க கூட்டங்களை சிறப்புடன் நடத்திட கிளைக்கழக பொறுப்பாளர்களை வேண்டுகிறோம். ♦ இவண்: இரா.துரைராசு (ஒன்றியத் தலைவர்), பேபி.ரெ.இரவிச்சந்திரன் (நகரத்தலைவர்), அ.சுப்ரமணியன் (ஒன்றியச் செயலாளர்), பு.செந்தில் குமார் (நகரச்செயலாளர்) ♦ உரத்தநாடு வடக்கு ஒன்றிய,நகர திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment