
அறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3-2-2024) கடலூரில் உள்ள அவரது சிலைக்கு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், முனைவர் துரை.சந்திரசேகரன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா மற்றும் பல முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment