பெரியார் விடுக்கும் வினா! (1252) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 26, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1252)

featured image

பேச்சுக்கு மாத்திரம் மதிப்புக் கொடுத்துக் காரியத்தைப் பற்றி கவனிக்காமல் இருந்ததால்தான் – நாட்டில் யோக்கியதையும், உண்மையும் ஒரு சிறிதும் இல்லாமல் – வாய்ப் பேச்சுக்காரரே இன்று தலைவர்களாகவும், பிரபலஸ்தர்களாகவும் தேசாபிமானிகளாகவும் போற்றப்படுகின்ற நிலை உருவாகியுள்ளதல்லவா?

– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

No comments:

Post a Comment