பெரியார் விடுக்கும் வினா! (1251) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 25, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1251)

featured image

மற்றவை அன்றி, மனிதனுக்கு மானமும், பகுத்தறிவும் தான் முக்கியமான தேவைகளாகும். தன்மான உணர்ச்சி, பகுத்தறிவு, சிந்தனை இவை களில்லாமல் சுயராச்சியம் கிடைத்தால் – அதன் பயன் என்பது பேடியின் கை ஆயுதம் என்பதைத் தவிர அதை வேறு என்ன என்று சொல்வது?

– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

No comments:

Post a Comment