பெரியார் விடுக்கும் வினா! (1233) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 6, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1233)

featured image

பார்ப்பானை அழைத்துக் கல்யாணம் நடத்துகிறவர்கள் அவன் மேல் ஜாதி, அவன் வந்துதான் நடத்த வேண்டுமென்ற எண்ணத்தில்தானே அவனைக் கூப்பிடுகிறார்கள். இப்படிக் கூப்பிடுவதன் மூலம் பார்ப்பான் மேல் ஜாதியென்றும், தாங்கள் கீழ்ஜாதியென்றும் ஒப்புக் கெள்வதாகத்தானே அர்த்தம்- இல்லையா? இனத்தின் மீதான இழிவு ஒழிய வேண்டுமென்று விரும்புகிறவர்கள் – இப்படி செய்வார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment