ஜப்பான் தன் நிலவுப்பயணத்தை 2007இல் துவக்கியது. எச்-2ஏ ராக்கெட்டில் ‘சைலன்ஸ்’ விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த மூன்று ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து ஆய்வு செய்தது. அடுத்து 2022 டிச. 11இல் நிலவுக்கு ‘ஹகூடா-ஆர்’ விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த லேண்டர் தொழில்நுட்ப கோளாறால் நிலவின் தரையில் மோதி நொறுங்கியது. பின் 2023 செப். 6ல் அனுப்பிய ஸ்லிம் விண்கலத்திலுள்ள லேண்டர் 2024 ஜன. 19இல் நிலவில் தரையிறங்கியது. இச்சாதனையை நிகழ்த்திய 5ஆவது நாடானது.
Thursday, January 25, 2024
நிலவில் ஜப்பான் லேண்டர்!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment