நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 4, 2024

நன்கொடை

featured image

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரம், பெரியார் பெருந் தொண்டரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சு.பன்னீர் செல்வத்தின் தந்தையுமான வாயாடி சுப்ரமணியன் அவர்களின் 38ஆம் ஆண்டு (3.1.2024) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment