தலைவிதியும், மோட்ச, நரகமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாயினும், மக்களின் பேராசையும், மடமையும் இரண்டையும் நம்பச் செய்கிறது. ஆசையும், சுயநலமுமற்றவனுக்குக் கடவுளும் மோட்சமும் தேவையே இல்லை என்பதோடு அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர்களையும் மதிக்க வேண்டிய அவசியமே இல்லை.
(“குடிஅரசு”, 23.10.1943)
Thursday, January 25, 2024
தலைவிதி, மோட்சம்
Tags
# தந்தை பெரியார் அறிவுரை
About Viduthalai
தந்தை பெரியார் அறிவுரை
Labels:
தந்தை பெரியார் அறிவுரை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment