பெரியார் விடுக்கும் வினா! (1140) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1140)

இந்த நாட்டில் ஒன்று, இரண்டு, அய்ந்து, பத்து, ஆயிரம், இலட்சம் என்று இலட்சக்கணக்கான கோயில்களைக் கட்டினார்கள் - இந்த நாட்டில் உள்ள வயல்களை, வாய்க்கால்களை, ஏரிகளைக் கட்டினார்கள் - இவ்விதம் நல்ல உயர்தரமான முறையில் செயலாற்றி யவர்கள் எல்லாம் இன்றைய தினம் நாலாவது ஜாதியாக - இழி ஜாதியாகவே இருப்பது ஏன்? ஏன்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment