மிசோரம் மாநில மேனாள் ஆளுநர் ஆ.பத்மநாபன் அவர்களின் வாழ்விணையர் மறைந்த சீத்தம்மாள் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்திய தமிழர் தலைவர், ஆ.பத்மநாபன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் (சென்னை, 16.8.2023).
Wednesday, August 16, 2023
மிசோரம் மாநில மேனாள் ஆளுநருக்குத் தமிழர் தலைவர் ஆறுதல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment