ஊருக்கு ஒரு நியாயம்
* அரசியல் அடிப்படை மாறினால் தான் காமராசர் கண்ட கனவு நிறைவேறும்.
- பி.ஜே.பி. அண்ணாமலை கூற்று
>> அப்படியா? பட்ட பகலில் இந்தியாவின் தலை நகர் டில்லியில் பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் படுகொலை செய்ய முயன்ற கூட்டத்தில் இடம்பெற்ற பா.ஜ.க.வா காமராஜரின் கனவு பற்றி வாய் திறப்பது?
No comments:
Post a Comment