மணிப்பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் நடத்தும் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 24, 2023

மணிப்பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் நடத்தும் ஆர்ப்பாட்டம்

நாள்      : 26.07.2023 (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் 

இடம்              : இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், 

         எழும்பூர், சென்னை - 8

வரவேற்புரை : வழக்குரைஞர் பா.மணியம்மை 

             மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை

தலைமை     : பொறியாளர் ச.இன்பக்கனி

              துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி 

பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை : 

பசும்பொன் சி.வெற்றிச்செல்வி, பூவை செல்வி, பண்பொளி, நூர்ஜஹான், வளர்மதி, 

மு.ராணி, விஜயலட்சுமி, யுவராணி, அஜந்தா, மு.பவானி, பொன்னேரி செல்வி, 

உத்ரா பழனிச்சாமி, அருணா பத்மாசூரன், சுகந்தி, நதியா, இளையராணி, லலிதா, சுமதி, மரகதமணி, அன்புச்செல்வி, தே.செ.கோபால், வி.பன்னீர்செல்வம் 

கண்டன உரை: 

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி 

துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

மருத்துவர் ப.மீ.யாழினி 

மாநில சமூக வலைத்தள பொறுப்பாளர், திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி

தோழர்  வகிதா நிஜாம் 

மத்திய கமிட்டி உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி; 

தேசிய கன்வீனர், உழைக்கும் பெண்கள் அமைப்பு

தோழர் வி.தனலட்சுமி

மாநில துணைச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

தோழர் உமா 

கொள்கை பரப்புச் செயலாளர்,  திராவிட இயக்கத் தமிழர் பேரவை

இணைப்புரை   : தகடூர் தமிழ்ச்செல்வி 

                மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி

நன்றியுரை   : இறைவி

                தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலைவர்

மகளிர் பெருமளவில் பங்கேற்று நம் கண்டனங்களைப் பதிவு செய்வோம் வாரீர்!

- திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை


No comments:

Post a Comment