செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 16, 2023

செய்தியும், சிந்தனையும்....!

வெறும் வாய்ப் பேச்சுதானா...?

* 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.

- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

>> வெறும் வாய்ப் பேச்சுதானா?

‘ஞானோதயம்!'

* வாஸ்துவுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அடிமையாகிவிட்டார் என்று ‘தினமலர்' இன்று கிண்டல் செய்துள்ளது. 

>> ‘தினமலருக்கும்'கூட பகுத்தறிவு ‘ஞானோதயம்' ஏற்பட்டு விட்டதோ!


No comments:

Post a Comment