கிருட்டினகிரி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் கே. எம். சரயுவை மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் மாவட்ட தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோ,திராவிட மணி, நகர தலைவர் கோ தங்கராசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை, "வாழ்வியல் சிந்தனைகள்" புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

கிருட்டினகிரி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் கே. எம். சரயுவை மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் மாவட்ட தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோ,திராவிட மணி, நகர தலைவர் கோ தங்கராசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை, "வாழ்வியல் சிந்தனைகள்" புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்

கிருட்டினகிரி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் கே. எம். சரயுவை மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் மாவட்ட தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோ,திராவிட மணி, நகர தலைவர் கோ தங்கராசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை, "வாழ்வியல் சிந்தனைகள்" புத்தகம்  வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.  அத்துடன் தமிழர் தலைவர் ,ஆசிரியரும் தொலைபேசி மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் உரையாடி வாழ்த்துகளை தெரிவித்தார்.


No comments:

Post a Comment