வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 27.5.2023 சனி மாலை 5 மணிக்கு சென்னைப் பெரியார் திடலில் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும்.
கழகப் பொறுப்பாளர்களும் அனைத்து அணிகளைச் சேர்ந்தவர்களும், தோழர்களும் தவறாமல் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- வி.பன்னீர்செல்வம்
தலைமைக் கழக அமைப்பாளர்
No comments:
Post a Comment