ஆட்சியரிடம் புத்தகங்கள் வழங்கிய பெரியார் பிஞ்சுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 23, 2023

ஆட்சியரிடம் புத்தகங்கள் வழங்கிய பெரியார் பிஞ்சுகள்

மதிப்பிற்குரிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் அவர்களிடம், தந்தை பெரியார் அவர்களின் "பெண் ஏன் அடிமை ஆனாள்", "இனி வரும் உலகம்", தமிழர் தலைவர் ஆசிரியர்  எழுதிய "அய்யாவின் அடிச்சுவட்டில்" ஆகிய புத்தகங்களை, பெரியார் பிஞ்சுகள் பு.கா. யாழிசை மொழி, மகள் பு.கா.யாழினி சத்திய பாமா இருவரும் வழங்கினர்.


No comments:

Post a Comment