தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்

அரியலூர் மாவட்டம், குமிழியம் ஊராட்சி சா.சிதம்பரம் (ஊராட்சி செயலாளர்), தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை அரை ஆண்டு சந்தாவுக்கான நன்கொடை ரூ.1000 வழங்கினார்.உடன் அரியலூர் எஸ்.சங்கர். (பெரியார் திடல்-17.05.2023).


No comments:

Post a Comment