பிறவி காரணமாய் உள்ள உயர்வு-தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு - அம்மதம் பாமர மக்கள் இதயத்தில் ஊறி இருக்கிறபடியாலும் - இருப்பதாலும், அதை மாற்றாமல் - அதை மாற்றவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல், பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போல மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவதால் என்ன பயன்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment