Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஹிந்தி தோன்றிய வரலாறு
March 18, 2023 • Viduthalai

''பேசுபவர்களே புரிந்துகொள்ள இயலாத மொழி ஹிந்தி'' - சர்.சி.பி.இராமசாமி

சென்னையில் 23.12.1957 இல் நடந்த இந்திய ஆட்சி மொழி மாநாட்டில் சர்.சி.பி.இராமசாமி ஹிந்தியின் தகுதியின் மையை விளக்கிப் பேசுகையில் குறிப் பிட்டதாவது:

‘மொகலாய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவின் பல பாகங்களிலிருந்து வந்த சிப்பாய்கள் ஒரே பாசறையில் வசித்து வந்தனர். அப்பொழுது அவர்கள் தாம் பேசு வதற்கு வசதியாக அரபிக், பாரசீகம், சமஸ் கிருதம், வட்டார மொழி ஆகிய வற்றிலிருந்து ஒரு புது மொழியை உண்டாக்கினர்; அதுதான் 'ஹிந்தி' மொழி என வழக்கில் வந்துள்ளது.'

‘சமஸ்கிருதம், லத்தீன், கிரீக், இங்கிலீஷ், ஃப்ரெஞ்சு, அரபிக் போன்ற மொழிகளைப் போல ஹிந்தி வளர்ச்சி யடைந்த மொழியல்ல என்பது தெளிவு.'

‘ஹிந்தி முதலில் தன்னை வளப் படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் ஹிந்தி மொழி சொல் வளமின்றி வறுமையில் வாடுகிறது.'

‘எனக்கு ஹிந்தி தெரியும், ஆச்சாரி யார் அவர்களுக்கும் ஹிந்தி தெரியும். அப்துல்கலாம் ஆசாதுக்கு ஹிந்தி தெரியும். ஆனால், ஆசாத் பேசும் ஹிந்தி எனக்கும், ராஜாஜிக்கும் புரியாது; ஆசாத் தனது ஹிந்தியில் பாரசீக வார்த்தைகளை அதிகம் சேர்க்கிறார். நானும், ராஜாஜியும் பேசும் ஹிந்தியில் சமஸ்கிருத வார்த்தைகளை அதிகம் சேர்த்து அதைப் பேசுவோம் மற்றும் வேறு விதமாகவும் பலர் பேசும் ஹிந்தி யும் இருக்கிறது. சென்ற நவம்பர் 18 ஆம் தேதி பார்லிமெண்டில் ஒரு ரசமான சம்பவம் நடைபெற்றது. அனூர் சந்த் என்பவர் பல உப கேள்விகளைக் கேட்டார். உதவியமைச்சர் திருமதி லட்சுமி மேனன் தனக்குக் கேள்விகள் புரியவில்லை என்று சொன்னார்; பிரதமர் நேரு எழுந்து தனக்கும் அந்தக் கேள்விகள் புரியவில்லை என்று கூறினார்.

எனக்கும், ராஜாஜிக்கும் ஆசாத் தின் ஹிந்தி தெரியாது; திருமதி லட்சுமி மேனனுக்கும், நேருவுக்கும் அனூர்சந்தின் ஹிந்தி புரியவில்லை. மற்றும் காசி சர்வகலாசாலையில் எனக்கு ஏற் பட்ட அனுபவத்தில் தெரிந்து கொண்டது. பீகார் மாணவர்கள் பேசிய ஹிந்தியை உத்தரப்பிரதேச மாணவர்கள் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே.'' 

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn