விடுதலை மேலாளராக இருந்து மறைந்த சுயமரியாதை சுடரொளி சி.ஆளவந்தார் நினைவு நாளில் (23.3.2023) அவரது நினைவிடத்தில் மருத்துவர் இளமதி ராதா மற்றும் குடும்பத்தார் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர். விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1,000 நன்கொடை வழங்கினர். நன்றி!
Thursday, March 23, 2023
சுயமரியாதை சுடரொளி ஆளவந்தார் நினைவு நாள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment