வல்லூறே!மகன்: பி.ஜே.பி. கூண்டுக் கிளியல்ல என்கிறார்களே, அப்பா!அப்பா: வானில் பறக்கும் வல்லூறோ, மகனே! (செத்த பசுவின் தோலை உரித்த 5 பட்டியலின மக்களைக் கொன்றவர்கள் ஆயிற்றே!)
No comments:
Post a Comment